Wednesday, December 30, 2009

கோவில் மணி ஓசை...

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ


அங்கு போனதாரோ

ஓசி வெண் பொங்கல் சாப்பிடும் கூட்டத்தாரோ

வாசனை பிடித்து போனீரோ

சட்னி சாம்பார் தேடினிரோ

சக்கரை பொங்கல் கிடைக்குமா என்று நாக்கை தொங்க போட்டீரோ

No comments:

Post a Comment